Wednesday 16 September 2015

மழை சந்தமதில்

சிறு சாரலின்
மழை முத்தங்கள்
கூரை நனைக்கும் தருணமதில்
குளிர் காற்றின்
இறுகலில் மெய் நுழைத்தபோது
விலக்கப்படா கைகளிரண்டில்
விண்மீன் நிரம்பி வழிந்திருந்தது!!

No comments:

Post a Comment